6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 3.3 – கணியனின் நண்பன் கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 3.3 – Kaniyanin Nanban

பாடம் 3.3 கணியனின் நண்பன் அறிவியல், தொழில்நுட்பம் – 3.3. கணியனின் நண்பன்   I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது ________ நூலறிவு நுண்ணறிவு சிற்றறிவு பட்டறிவு விடை : நுண்ணறிவு 2. தானே இயங்கும் இயந்திரம் ________ கணினி தானியங்கி அலைபேசி தொலைக்காட்சி விடை : தானியங்கி 3. நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ நின் + றிருந்த நின்று + இருந்த நின்றி + இருந்த நின்றி + ருந்த விடை … Read more

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 3.2 – அறிவியலால் ஆள்வோம் கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 3. 2 – Ariviyal Aalvom

பாடம் 3.2 அறிவியலால் ஆள்வோம் அறிவியல், தொழில்நுட்பம் > அறிவியலால் ஆள்வோம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அவன் எப்போதும் உண்மையையே _________ உரைக்கின்றான் உழைக்கின்றான் உறைகின்றான் உரைகின்றான் விடை : உரைக்கின்றான் 2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________ ஆழமான + கடல் ஆழ் + கடல் ஆழ + கடல் ஆழம் + கடல் விடை : ஆழம் + கடல் 3. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________ விண் + வளி … Read more

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 3.1 – அறிவியல் ஆத்திசூடி கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 3. 1 – Ariviyal Athichoodi

பாடம் 3.1. அறிவியல் ஆத்திசூடி அறிவியல், தொழில்நுட்பம் > அறிவியல் ஆத்திசூடி நூல் வெளி தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். I. சொல்லும் பொருளும் இயன்றவரை – முடிந்தவரை ஒருமித்து – ஒன்றுபட்டு ஔடதம் – மருந்து II. … Read more

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 2 – திருக்குறள் கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 2 Thirukkural

பாடம் 2.6 திருக்குறள் இயற்கை > திருக்குறள் நூல் வெளி திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல … Read more

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 2 – முதலெழுத்தும், சார்பெழுத்தும் கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 2 Muthalethum Sarpeluthum

பாடம் 2.5 முதலெழுத்தும், சார்பெழுத்தும் இயற்கை > முதலெழுத்தும், சார்பெழுத்தும் I. சிறுவினா 1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன? உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர். 2. சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை? சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும். உயிர்மெய் ஆய்தம் உயிரளபெடை ஒற்றளபெடை குற்றியலிகரம் குற்றியலுகரம் ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம் … Read more

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 2 – கிழவனும் கடலும் கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 2 Kizhavanum Katalum

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 2 – கிழவனும் கடலும் கேள்வி மற்றும் பதில்கள் 6th Standard Tamil Book Term 2 Kizhavanum Katalum இயற்கை > கிழவனும் கடலும் IV. வினாக்கள் 1. கிழவனும் கடலும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாகக் கூறுக. கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் ஆகும். இதில் வாழும் மக்கள் மீனவர்கள் அம்மீனவர்களுக்கு வற்றாத செல்வமாக விளங்குபவர் கடலன்னை ஆவாள். சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர் அவரிடம் … Read more