6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 1 – தமிழ் எழுத்துகளின் வகை தொகை கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 1 தமிழ் எழுத்துகளின் வகை தொகை Solution

பாடம் 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை தமிழ்த்தேன் > தமிழ் எழுத்துகளின் வகை தொகை I. கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக 1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்  விடை : அது 2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் விடை : தீ 3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் விடை : அஃது II. சிறு வினாக்கள் 1. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் யாவை? எழுத்து இலக்கணம் சொல் இலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பு … Read more

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 1 – கனவு பலித்தது கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 1 கனவு பலித்தது Solution

பாடம் 1.4 கனவு பலித்தது தமிழ்த்தேன் > கனவு பலித்தது I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர் _______ பாரதியார் பாரதிதாசன் ஒளவையார் தொல்காப்பியர் விடை : தொல்காப்பியர் 2. போர்களத்தில் _______புண்படுவது இயல்பு  கழுத்தில் மார்பில் காலில் தலையில் விடை : மார்பில் 3. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் _______ கலீலியோ தாமஸ் ஆல்வா எடிசன் நியூட்டன் சார்லஸ் பாபேஜ் விடை : … Read more

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 1 – வளர் தமிழ் கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 1 வளர் தமிழ் Solution

பாடம் 1.3 வளர் தமிழ் In the 6th Standard Tamil book answers that we are looking at in order. Today we are going to see the answers of the Valar Tamil (வளர் தமிழ்) lesson. தமிழ்த்தேன் > வளர் தமிழ் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. தொன்மை என்னும் சொல்லின் பொருள் _______ புதுமை பழமை பெருமை சீர்மை விடை : பழமை 2. இடப்புறம் எனற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் … Read more

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 1 – தமிழ்க்கும்மி கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 1 தமிழ்க்கும்மி Solution

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 1 – தமிழ்க்கும்மி கேள்வி மற்றும் பதில்கள்6th Standard Tamil Book Term 1 தமிழ்க்கும்மி Solution தமிழ்த்தேன் > தமிழ்க்கும்மி நூல்வெளி பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். இவரின் இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த … Read more

6th Standard Tamil Book Term 1 இன்பத்தமிழ் Solution

தமிழ்த்தேன் > இன்பத்தமிழ் நூல்வெளி பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். இப்பாடல், ‘பாரதிதாசன் கவிதைகள்’ என்ற நூலில் ‘தமிழ்’ என்னும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது. I. சொல்லும் பொருளும் நிருமித்த – உருவாக்கிய விளைவு – விளைச்சல் சமூகம் – மக்கள் குழு அசதி – சோர்வு சுடர் – ஒளி II. … Read more